குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-18 12:00 GMT
திண்டிவனம் தாலுகா மரக்காணம் ரோடு மன்னார்சாமி கோவில் அருகே கோபாலபுரத்தில் உள்ள குளம் துர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் குளத்தில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குளத்தை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்