சுகாதார சீர்கேடு

Update: 2023-01-18 09:34 GMT

திருப்பூர் 46-வது வார்டு கல்லம்பாளையம் விநாயகர் கோயில் பின்புறம் உள்ள சாக்கடை சீரமைக்கும் பணி கடந்த 15 நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி பொது மக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும் நிலையில் உள்ளது இதை நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்


----------

மேலும் செய்திகள்