பதாகையால் முகவரி கண்டு பிடிப்பதில் வெளியூர் பயணிகள் திணறல்

Update: 2023-01-18 09:33 GMT

பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட கல்லம்பாளையம் பகுதியில் நகராட்சி சார்பில் வார்டு எண் மற்றும் ஊர் பெயரை தாங்கி நிற்கும் திசை காட்டியில் பதாகைகள் கட்டப்படுவதால் வெளியூர் நபர்களுக்கு முகவரியை கண்டுபிடிக்க இடையூறாக உள்ளது. ஆகையால் தகவல் பலகைகளுக்கு இடையூறு இல்லாமல் வைக்க நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்