புதிய நூலக கட்டிடம் வேண்டும்

Update: 2023-01-11 14:11 GMT

விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி எஸ்.திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் புத்தகங்களை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லை. மேலும் வாசகர்கள் அமர்ந்து படிக்கவும் போதிய இடவசதி இல்லை. எனவே நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்