துணை சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா?

Update: 2023-01-11 13:19 GMT

காயல்பட்டினம் நகராட்சி 17-வது வார்டு ஓடக்கரையில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்