குதிரைகளால் தொல்லை

Update: 2023-01-08 18:22 GMT

அந்தியூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் ரோட்டில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக அந்தியூர்-பர்கூர் ரோட்டில் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. அங்கு பள்ளிக்கூடங்கள் முடிந்து மாணவ-மாணவிகள் வரும்போது குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்வதால், அவர்கள் பயந்து விடுகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்