பன்றிகள் தொல்லை

Update: 2023-01-08 17:00 GMT

சேலம் கந்தம்பட்டியில் கடந்த சில நாட்களாக பன்றிகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. பன்றிகள் சாக்கடையில் விழுந்து செல்வதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. சாலைகளில் கூட்டமாக திரிவதால் வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பன்றிகளை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருப்பதி, கந்தம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்