கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-01-08 13:26 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் சுந்தரபாண்டியம் வடக்கில் உள்ள செங்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

மயான வசதி