ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-01-04 13:35 GMT
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட வடசேரி ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்