கண்காணிப்பு கேமரா அவசியம்

Update: 2023-01-04 06:18 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த சின்ன அடைக்கனூர் கிராமம் புதுமாரியம்மன் கோவில்  பகுதியில் சில மாதங்களாக பொது மக்களுக்கு இடையூறாக பல்வேறு குற்றங்கள் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் இரவு நேரத்தில் அச்சத்துடனே இருக்க வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த கிராம ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்