சேதமடைந்த வாறுகால் பாலம்

Update: 2023-01-01 12:16 GMT
நெல்லை மாநகராட்சி 31-வது வார்டு குறிச்சி சாந்தமூர்த்தி தெருவில் வாறுகால் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த வாறுகால் பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி