பயணிகள் அவதி

Update: 2022-12-28 17:23 GMT
மதுரை மாட்டுதாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பயணிகளை அச்சுறுத்தும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்