சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-12-28 13:21 GMT
புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான்விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இந்த நிழற்குடையை அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கஜா புயலில் இந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது. தற்போதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்