விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களின் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?