விருதுநகர் ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள மயானம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு இறுதி சடங்கு செய்ய வரும் மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். இதனை சரி செய்யவும் மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித் தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.