மனநலம் பாதிக்கபட்டவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?

Update: 2022-12-25 12:18 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைத்தெரு மற்றும் பஸ் நிலையம் பகுதிகளில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிலர் உணவு மற்றும் இருப்பிடமின்றி சுற்றித் திரிகின்றனர். மேலும் அவர்கள் மழை மற்றும் குளிரில் அவதியடைந்து வருகின்றனர். எனவே அவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டு என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்