பூட்டிக்கிடக்கும் சிறுவர் பூங்கா

Update: 2022-12-25 10:44 GMT

குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் உள்ள பூங்கா பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பூங்கா வளாகம் முற்றிலும் புதர் மண்டி பாம்புகள் வாழும் இடமாக மாறிவிட்டது. இதனால பூங்காவை பேரூராட்சி அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளார்கள். ஆகவே சிறுவர் பூங்காவை பொதுமக்கள் மற்றும் சிறுவர்,சிறுமியர் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

-----------

மேலும் செய்திகள்