விருதுநகரில் தெருநாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றி பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.