தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-21 16:51 GMT

விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலம்மாள் நகரில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் பல மாதங்களாக ஒரு இடத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் சிலர் கழிவுகளையும் கொட்டுகின்றனர். இந்த கழிவுநீரிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இந்த மழைநீரால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி