விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரி சாலையில் உள்ள செங்கோட்டை ஊருணியில் தடுப்புச்சுவர் இல்லை. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி- கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் சென்று வருகின்றனர். எனவே போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.