பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2022-12-11 10:16 GMT

குன்னத்தூர் கோபி மெயின் ரோடு குறிச்சி புதூர் பிரிவில் தனியார் நூல் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த ப குதியில் உள்ள பயணிகள் நிழற்குடை பழுதடைந்து விட்டது. பயணிகள் மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குறிச்சி புதூர் பிரிவில் பயணிகள் நிழற்குடை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்