நாய்கள் தொல்லை

Update: 2022-12-07 17:31 GMT

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் நாய்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் பயத்துடன் வெளியே சென்று வருகின்றனர். மேலும் நாய்கள் விபத்தை ஏற்படுத்துவதுடன் சிலரை கடித்தும் விடுகிறது. எனவே இதுகுறித்து தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்