மதுரை மாநகர் 23-வதுவார்டு அய்யனார் கோவில் தெருவில் சுமார் இரண்டு ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கோவில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சி நடைபெறுவதற்கு கலையரங்கம் இல்லை. எனவே இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கலையரங்கம் கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.