தெருநாய்கள் தொல்லை

Update: 2022-12-07 14:24 GMT

கோவை பீளமேடு பகுதியில் இரவு நேரங்களில் சாலைகளில் தெருநாய்க்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்க்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்