விபத்து அபாயம்

Update: 2022-12-07 14:23 GMT

பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மூலக்கடை வழியாக எருமாடு, கையுன்னி செல்லும் சாலையில் இருபுறமும் மூட்புதர்கள் வளர்ந்து காடுகள் போல காட்சியளிக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்