குரங்குகள் அட்டூழியம்

Update: 2022-12-07 13:46 GMT
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இடையூறாக குரங்குகளின் அட்டூழியம் செய்து வருகின்றன. அவை நோயாளிகளுக்கு வாங்கி வரும் தின்பண்டங்களை எடுத்து செல்வதுடன், நோயாளிகளை கடிக்க வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்