நோயாளிகள் அவதி

Update: 2022-12-07 10:14 GMT

ராமநாதபுரம் முதுகுளத்தூர் தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்