சேதமடைந்த பஸ்கள்

Update: 2022-12-07 10:11 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்திற்கு வரும் சில பஸ்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் பஸ்களின்  உள்ளே மழைநீர் வருகிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த பஸ்களில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த பஸ்களை பழுதுபார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்