விளைநிலத்தில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-12-04 16:30 GMT

கம்பத்தை அடுத்த சுருளிப்பட்டியில் விவசாய பயன்பாட்டுக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும் குப்பைகள் சிதறி பரவும் நிலை உள்ளது. எனவே விளை நிலத்தில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்