கால்நடைகளின் கூடாரமாக மாறிய சமுதாய நலக்கூடம்

Update: 2022-12-04 16:28 GMT
வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தென்புறம் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சமுதாயக்கூட வளாகத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்ததால், கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே காட்சிப்பொருளான புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி