கால்நடைகளின் கூடாரமாக மாறிய சமுதாய நலக்கூடம்

Update: 2022-12-04 16:28 GMT
வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தென்புறம் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சமுதாயக்கூட வளாகத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்ததால், கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே காட்சிப்பொருளான புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்