பேனர் அகற்றப்படுமா?

Update: 2022-12-04 15:02 GMT
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பகுதியில் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையின் அருகே உள்ள மின்கம்பங்களில் சிலர் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்