கண்மாயில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-12-04 14:24 GMT
கம்பம் அருகே எம்.நாராயணத்தேவன்பட்டி கேசபுரம் கண்மாயில் இறைச்சி, மரக்கழிவுகள் மற்றும் குப்பைகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் கண்மாய் தண்ணீர் மாசடைவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கண்மாயில் கழிவுகள் கொட்டுவதை தடுப்பதும், அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்