குரங்குகள் தொல்லை

Update: 2022-12-04 14:12 GMT

பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை எடுத்து தின்பதோடு பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்