நாய்கள் தொல்லை

Update: 2022-12-04 13:48 GMT

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கடைவீதி பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கிறது. மேலும், வாகனங்களில் செல்பவர்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்