ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2022-07-17 15:58 GMT
  • whatsapp icon

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து நம்பியூர் செல்லும் சாலையில் குருமந்தூர் மேடு பகுதி உள்ளது. இங்குள்ள ரவுண்டானா பகுதியை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் கனரக வாகனங்கள் அந்த ரவுண்டானாவில் திரும்ப முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்