தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-30 16:52 GMT

தேனி என்.ஆர்.டி.நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி