பெயர்பலகை வேண்டும்

Update: 2022-11-30 15:05 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பூபால்பட்டி தெரு, சுப்பிரமணியசாமி கோவில் தெரு, ஆர்.சி.சர்ச் தெருக்களுக்கு பெயர்பலகை இல்லை. இதனால் இப்பகுதிக்கு புதிதாக வருவபவர்கள் தெரு தெரியாமல் திசைமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்தெருக்களுக்கு உடனடியாக பெயர்பலகை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்