விபத்து அபாயம்

Update: 2022-11-30 14:51 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகிறார்கள். ஒலிசத்தத்தால் கவனகுறைவு ஏற்பட்டு சிறு, சிறு விபத்துகளில் வாகனஓட்டிகள் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் செல்லும் வாகனங்களில் அனுமதியின்றி அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்துவதை தடை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்