ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-11-30 14:27 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முகில்தகம் பெரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சடங்குகள் செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி பொதுமயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்