சுகாதாரமற்ற கழிவறை

Update: 2022-11-30 14:26 GMT

பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்ற செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு என கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை முறையாக பராமரிப்பு இன்றி சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்