பன்றிகள் தொல்லை

Update: 2022-11-27 15:50 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இவை விளைபயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் நஷ்டப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்