பூட்டி கிடக்கும் கழிவறை

Update: 2022-11-27 15:44 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெள்ளைக்கரை ரோட்டில் இருந்த பொதுகழிவறையை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் இதனை பராமரிப்பிற்காக பூட்டினர். பராமரிப்பு பணி முடிந்து நீண்ட நாட்கள் ஆன பின்பும் இந்த கழிவறையானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்