அச்சுறுத்தும் நாய்கள்

Update: 2022-11-27 15:31 GMT

விருதுநகர் மாவட்டம் தெற்கு ரதவீதி சங்கிலி கருப்பசாமி கோவில் சாலையில் நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சிறு குழந்தைகள், பள்ளி மாணவிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்