திறக்கப்படாத கழிவறை

Update: 2022-11-27 12:41 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் கழிவறை கடந்த 2016-2017 ஆண்டு கட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த கழிவறையின் மேற்பகுதியில் கருவேல மரங்கள் படர்ந்தநிலையில் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி