அடர்ந்து வளர்ந்த முட்புதர்கள்

Update: 2022-11-27 11:13 GMT

அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் நின்றால் கூட தெரிவது இல்லை. இதனால் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே சாலையோரம் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்