சாலையோர மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2022-11-27 10:25 GMT

குன்னத்தூர் அருகே 16 வேலம்பாளையத்தில் இருந்து பாப்பா வலசு செல்லும் வழியில் 2 பனை மரங்கள் நடுரோட்டிலேயே உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் பனை மரங்களை அப்புறப்படுத்தி கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


மேலும் செய்திகள்