பூட்டிக்கிடக்கும் பல்நோக்கு கட்டிடம்

Update: 2022-11-27 09:15 GMT
நாங்குநேரி யூனியன் ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தினையூரணியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு பூட்டியே கிடக்கிறது. சுமார் 7 வருடங்கள் ஆகியும் இதுவரை இந்த கட்டிடம் திறக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்