விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்.