பயணிகள் நிழற்கூடம் அவசியம்

Update: 2022-11-23 12:55 GMT

நெல்லை டவுன் வழுக்கோடை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று, பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்