கொசு தொல்லை

Update: 2022-11-23 09:55 GMT
மரக்காணத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க மரக்காணம் பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்